பிரதமர்

தற்போது 70களின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு ‘முதியவராக’, இன்றைய இளைய ஆண்களையும் பெண்களையும் பார்த்து பிரதமர் லீ சியன் லூங் பொறாமை கொள்கிறார்.
சிங்கப்பூர்ப் பொருளியல் வளரவும் உலகளவில் சிறந்து விளங்கவும் வெளிநாட்டுத் திறனாளர்களைத் தொடர்ந்து வரவேற்பது அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயா: மலேசியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் மூலம் 277 பில்லியன் ரிங்கிட் (S$79 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இம்மாத மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் தாம் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு வகிக்கப்போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றப் போவதாகவும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
வாரணாசி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து 3வது முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மே 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.